குடி குடியை கொடுக்கும்

என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]

பொறுமை கடலினும் பெரிது

தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு:  நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]

LPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை?

lpg prices in india - explanation

14 Kg மானிய சிலிண்டரின் விலை சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் ₹610 இருந்தது ₹710 ஆக உயர்த்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி இது மக்களுக்கு சிரமமே. ஆனால் இந்த உயர்வு ஏன் கொண்டு வரப்பட்டது?

விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?

கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]

வந்துட்டேன்னு சொல்லு…(2)

இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை […]

வந்துட்டேன்னு சொல்லு…(1)

விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான். […]

சைனா பஜார், படா பேஜார்

கடந்த சில தினங்களாக எல்லையில் பெரும் பரபரப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு பிரேக்கிங் நியூஸ். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பதட்டமும், அதன் பொருட்டு நாம் இழந்த 20 இன்னுயிர்களும், அதை வைத்து இங்கே நடக்கும் இழிவான அரசியலும் நம்மை சுற்றியுள்ள குள்ளநரிகளை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டிய வண்ணம் உள்ளது. இந்த இழப்பின் காரணம் வெகுண்டெழுந்த இந்திய மக்கள் பலர் பாய்காட் சீனா என்று முழக்கமிட துவங்கியுள்ளனர். சீன […]

திரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே!

indian communists are chinese stooges

இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன? முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள் […]

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)

world war 2 - india facts

(முதலில் இதைப் படிக்கவும்: இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? – பாகம் 1) நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும் — வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் (1940-45) இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் […]

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)

world war 2 - india facts

இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன.