“எங்கெங்கும் காணினும் சக்தியடா” மாறாக, “எதையதை விற்றாலும் GST வரியடா” ன்னு பாடத்தோணுது. நாலு மாசமா எத தொட்டாலும் GST பத்தி தான் பேச்சு. பால் விலை ஏங்க ஜாஸ்தி, எல்லா பொருளுக்கும் GST வரி போட்டுட்டாங்க. தீபாவளிக்கு மட்டன் விலை 550₹, எல்லாம் GST மகிமை. போனா மாசம் 150₹ க்கு பண்ணின த்ரெட்டிங் 250₹. ஏன்னா GST விலையேற்றம். என்ன கொடுமை சரவணா இது. இப்படி தானே உங்களுக்கும் வலிக்குது. அப்போ நீங்கள் தான் […]
ஜன் ஔஷதி திட்டம் (PMBJP): பிரதமர் மோடியின் குறைந்த விலை மருந்தகங்கள்
உணவு, உடை, உறையுள் மட்டுமே நாம் வாழ அத்தியாவசியமாக இருந்தது. இன்று மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்க தான் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய […]
சபரிமலை வழக்கு ஏன் முத்தலாக் மற்றும் ஹாஜி அலி வழக்குகளில் இருந்து மாறுபடுகிறது? – ஜெ. சாய் தீபக்
ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும் — J. Sai Deepak, Advocate — Delhi High […]
பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை
தூய்மை இந்தியா இயக்கம் – பொது மக்களின் பங்களிப்பு முக்கியம்
2019 ஆம் ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட திட்டம். கழிப்பறை கட்டுவதோடு மட்டும் நில்லாமல் வீடுகளையும் சாலைகளையும் பொது இடங்களை சுத்தமாக வைக்க பிரச்சாரங்கள், அறிவிப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு என நீண்ட பட்டியல். 1999ம் ஆண்டு திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமாராக இருந்த காலத்தில் முழுமைத் துப்புரவு இயக்கம்(Total Sanitation […]
ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 2 – செய்த தேசவிரோத செயல்களால் அகதிகள் ஆகியது பற்றி
ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பகுதி -1ல் நாம் இரண்டாம் உலகப்போர் வரை என்ன நடந்தது என்று பார்த்தோம். அடுத்தது நடந்தவற்றை பார்ப்பதற்கு முன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று பாப்போம். ஜப்பான், ’பிரிட்டிஷ் பர்மாவை’ தாக்குவதற்கு முன்னதாகவே, ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களது கோரிக்கையான முஸ்லீம் தேசிய பகுதி (Muslim National Area) அமைத்து தருகிறோம் என்று வாக்கு கொடுத்தனர். இதற்கு பின்னரே ரோஹிங்கியா முஸ்லிம்கள் இரண்டாம் […]
ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 1 – ரகெய்ன் & ரோஹிங்க்யா பற்றிய பின்புலம்
சமீபகாலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களைப் பற்றியும், அவர்கள் அகதிகளாக மியான்மரை விட்டு பல நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்வதை பற்றியும் நாம் செய்திகளை பார்த்து வருகிறோம். உங்களில் பலருக்கு, யார் இவர்கள்? இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன? இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். இதன் பின்புலம் என்ன […]
முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகுமுத்துக் கோன்
Navodaya Vidayalayas – An Honest attempt to ensure Social Justice
(This is a translation of the original Tamil version of the article. Translation by @Aatreyaa) What is Navodaya Vidyalaya? As per the Education Policy of 1986, to help socially backward, oppressed, economically backward students and children from rural areas get quality education and to ensure social justice is delivered to […]