19 ஆண்டுகளாக வாடகை கூட தராமல் வீட்டை ஏமாற்றி வந்த சீமான்! கோர்ட்டுக்கு சென்று மீட்ட பெரியவர்! வைரலாகும் முகநூல் பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு வளசரவாக்கத்தில் பெரிய வீடு ஒன்று உள்ளது. அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அந்த வீட்டை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கோர்ட் படிகளில் ஏறிப் போராடியபோதும் முறைப்படி மீட்க முடியாமல் தவித்து வந்ததாகவும் செய்திகள் நடமாடின.  அப்பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கோர்ட் தீர்ப்பு பெரியவருக்கு சாதகமாக வந்ததை சீமான் வீட்டைக்காலி செய்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெரியவரின் வக்கீல் […]

ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 346 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு திரும்ப பெற்றதற்கு இடைக்கால தடை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூடிவிட முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர […]

எஸ் 400 ஏவுகணை உடன்படிக்கை, இந்தியா – ரஷ்யா இடையே ஒரு சில நாட்களில் கையெழுத்தாகிறது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியா வரும்போது எஸ் 400 வகை ஏவுகணைகளை விற்பனை செய்யும் உடன்படிக்கை கையொப்பமாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். அக்டோபர் 5இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புடின் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இந்தியாவுக்கு எஸ் 400வகை ஏவுகணைகளை விற்கும் உடன்படிக்கையில் விளாடிமிர் புடின் கையொப்பமிடுவார் […]

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர்,  கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஜாமின் […]

மதபோதகர் மோகன் சி லாசரஸ் பிடிக்க தனி படை அமைப்பு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் பதிவு

கோவை: இந்து கடவுள்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பரப்பியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது மோகன் சி லாசரஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் ஜெய்கிந்தமுருகேசன் என்பவர் சூலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். சாத்தான்கள் : அந்த புகார் மனுவில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் மோகன் சி லாசரஸ் கலந்து கொண்டு பேசியபோது, “ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை […]