சென்னை: தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் அதிமுகவையும் அமமுகவையும் இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார், அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், அதிமுகவுடன் சேர்வது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழிசை கருத்து […]
கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே கூறியுள்ளார். நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பெரும்பாலோனோர் கரைதிரும்பியுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 19 விசைபடகுகள் உள்ளிட்ட 80 படகுகள் மட்டுமே கரை திரும்ப […]
எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்..!
தமிழகத்தில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை
வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை மாவட்டங்களில் பலத்த மழை […]