சர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது?

சர்தார் படேலின் உலகிலேயே மிகப் பெரிய சிலையை மோடி அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்த பிறகு ஊடகங்களில் அதை நிறுவ செலவுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பல கதைகளை அவர்கள் இஷ்டத்துக்குப் பரவ விட்டனர். பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் இச்சிலையை நிறுவ கொடுத்ததாக ஒரு வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. அதையும் தவிர பிரிட்டன் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவியை மோடி அரசு […]

பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.

தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது. <bதொழில் தொடங்க கடன் உதவி […]

அழகிய சரயு நதிக்கரையில் தென் கொரிய ராணி வீற்றிந்தாள்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரம் வருடா வருடம் நூற்றுக்கணக்கான தென் கொரிய மக்களை விருந்தினர்களாக வரவேற்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் வருவது கரக் இனத் தலைவரான அவர்கள் அரசர் கிம் சூரோ மணந்து கொண்ட அரசி ஹியோ ஹ்வாங் ஓகே (இளவரசி சுரிரத்னா என்றும் அறியப்படுபவர்) என்பவருக்கு அஞ்சலி செலுத்தவே! இளவரசி சுரிரத்னா கொரிய அரசரை மணக்கும் முன் அவர் அயோத்தியின் இளவரசி. அவர் தனது 16 […]

RuPay ரூபே இந்திய கட்டண அட்டை

RuPay cards ரூபே அட்டைகள் வெளிநாட்டு கடன் அட்டைகளான மாஸ்டர் கார்ட் விசா போன்றவையின் இந்திய நகல் ஆகும். ரூபே என்பது ரூபி (Rupee), பேமென்ட் (payment) என்பதன் சுருக்கம். இந்த உள்நாட்டு கட்டண அட்டையை National Payments Corporation of India (NPCA) என்னும் அமைப்பு மார்ச் 26 2012 அன்று தொடங்கியது. இது ஒரு புதிய பண வர்த்தனைக்கான எளிய இணைய வழி கட்டணம் செலுத்தும் திட்டம். வெளிநாட்டின் […]

மாதந்தோரும் பண்டிகை – அர்த்தமுள்ள ஹிந்து மதம்

hindu festivals india tradition

தமிழகத்தில் ஹிந்து துவேஷம் என்பது இப்பொழுது எல்லை மீறி போய்விட்டது. இந்துக்களின் பண்டிகையை விடுமுறை தின வாழ்த்து என்று கூறியதில் இருந்து இன்று தமிழர்கள் வேறு, ஹிந்துக்கள் வேறு என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள் திராவிடத்தை (அதாவது ஹிந்து எதிர்ப்பை) வைத்து பிழைப்பு நடத்திவந்த ஈவேரா கைத்தடிகள்.

இந்தியா – எளிதாக வணிகம் செய்யக் கூடிய வசதி

அருண் ஜெயிட்லி ஒவ்வொரு வருடமும் உலக வங்கி அக்டோபர் மாதத்தில் எளிதாக வணிகம் செய்யக்கூடிய நாடுகளின் அடுத்த வருட தர வரிசைப் பட்டியலை அறிவிக்கும். மே மாதம் ஒன்றாம் தேதி வரை ஒரு நாட்டின் செயல்பாட்டைக் கணக்கில் கொண்டு இத் தர வரிசை கணிக்கப்படுகின்றது. தன்னுடைய தனிப்பட்ட ஆய்வில் பத்து விதமான பிரிவுகளின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் கட்டளை விதிகளை வைத்து உலக வங்கி இத் தர வரிசை மதிப்பீடுகளை முடிவு […]

சர்தார் வல்லப்பாய் படேல்

இரும்பு மனிதர் இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டப் பெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம். அவர் மட்டும் நாட்டின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும் என்பது திண்ணம். சர்தார் வல்லப்பாய் படேல் (31.10.1875 – […]