தமிழகத்தில் ஹிந்து துவேஷம் என்பது இப்பொழுது எல்லை மீறி போய்விட்டது. இந்துக்களின் பண்டிகையை விடுமுறை தின வாழ்த்து என்று கூறியதில் இருந்து இன்று தமிழர்கள் வேறு, ஹிந்துக்கள் வேறு என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள் திராவிடத்தை (அதாவது ஹிந்து எதிர்ப்பை) வைத்து பிழைப்பு நடத்திவந்த ஈவேரா கைத்தடிகள்.