கடமையும் உரிமையும்..

#கடமை #உரிமை இன்னும் நம் நாட்டில் எதற்காகக் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்று கூடத் தெரியாத அறிவிலி தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பேற்பட்ட தலைவர்கள்தான் அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு ‘வாழ்வுரிமை போராட்டம்‘ ‘தமிழர் உரிமை போராட்டம்‘ எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இந்த நாட்டின் அமைதியை குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களுக்கும் ‘உரிமைப் பிரச்சனை தான் 24 மணி நேர போராட்டமாகத் தோன்றுகிறதே தவிர ‘கடமை‘ என்பதைப் பற்றி […]

பொய்யும் புரட்டும் கண்ணெனத்தகும்

#RafaleScam #Rafale ரபேல் பிரச்சனையின் பின்னணியை ஆராய்ந்தால், மிக முக்கியமாக முன்னாள் பிரஞ்ச் தலைவர் பிராங்கோயிஸ் ஹோலாண்டின் பேட்டி ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதை ஒரு காரணமாக கூறலாம். உண்மையும் அதுவே! உங்களிடத்தில் ஒரு கேள்வி, நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக நம் நாட்டின் இராணுவத்தை பற்றி புரிந்துகொள்ள உங்கள் வாழ்க்கையில் எத்தனை  மணி நேரம் செலவழித்திருப்பீர்கள்? அதை பற்றி கிட்டத்தட்ட 99% பேர் சிந்தித்து இருக்கமாட்டிர்கள்  என்று என்னால் உறுதிபட […]

கற்பழிக்கச் சொன்னாரா கர்த்தர்

#TheChristianDevils கடந்த 3 மாதங்களாக http://GoaChronicle.com மற்றும் http://IndianExpose.com குழுக்கள் இந்தியாவில் கிருத்துவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள், பிஷப், ஆர்ச்பிஷப் போன்றோர் சம்பந்தப்பட்ட குற்றங்களை பற்றி ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், 2014 முதல் 2019 வரை நடந்த குற்றங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த குற்றங்கள் இந்தியாவில் பல காவல் நிலையங்களில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளவை. இவற்றில் சில குற்றங்கள் மீடியாவில் பேசப்பட்டவை. இந்த குற்றங்களை 4 வகைகளாக, […]

இந்தியன் 2

இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற காரணமாயிருந்தது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவருக்கும் மேலோங்கியிருந்த ‘நான் இந்தியன்’ என்ற ஒருமித்த உணர்வும் இந்த நாட்டின் மீதிருந்த பற்றும்தான். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த சிறு கட்சிகள் தங்கள் மாநில மக்களை தூண்டி விட்டு தங்கள் மாநிலம் மட்டுமே இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே சிறந்தது என்பது போன்ற மாயையை வளர்க்கிறது, காவிரி போன்ற […]

கூண்டுக் கிளிகள்

நம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே?! இவர்களிடம் […]

விழாக்களிலும் சடங்குகளிலும் அறிவியல்

காலங்கள் நான்கு. இது அனைவரும் அறிந்ததே. இவ்வுலகம் சூரியனை சுற்றி வருவதும், அதனால் காலங்கள் மாறுவதும் சிறு பிள்ளையாக இருக்கும் போதே நாம் கற்றவை. ஆனால், என்றாவது அந்த காலம் என்று தொடங்குகிறது, முடிகிறது என்று சிந்தித்துள்ளோமா? நம் முன்னூர்கள் இந்த கால மாற்றத்தை வைத்து விழாக்களாக கொண்டாடினார்கள் என்றால் நம்புவீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? மேலும் படியுங்கள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இந்த […]

மாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர்  இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]

குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ஜாதிகள் இல்லையடி பாப்பா,  குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.  – பாரதியார். நம் தாய் திருநாடாம் பாரத நாடு, தனது அரசியல் சாசனம் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டவர் என்று எதை வைத்து நிர்ணயம் செய்தனர்? இதுவரை ஜாதி மற்றும் மத அடிப்படையில் மட்டுமே இந்த பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையர் என்ற அடையாளங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளாய் ஒரு சில சமூகங்கள் அடிமை படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற […]