தனி மனிதனிடம் இருந்து துவங்கட்டும். . .

” ஜாதிகள் இல்லையடி பாப்பா” இந்த வாக்கு மகான் பாரதியாரின் அமுத மொழிகளில் இருந்து வந்தது. இந்திய நாடு கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றுபட்ட கூட்டுச்சமுதாயமாக எப்போதும் வளர்ந்து வந்துள்ளதாக வரலாறு பேசியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் தாண்டியும் இந்தியா வளர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக ஜாதி என்ற மோசமான விஷயம் காணப்படுகிறது. ஜாதிப்பாகுபாடு குறித்து பல்வேறு வரலாற்று ஆய்வுகள் […]