இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)

world war 2 - india facts

(முதலில் இதைப் படிக்கவும்: இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? – பாகம் 1) நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும் — வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் (1940-45) இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் […]