தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு: நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]
LPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை?
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)
(முதலில் இதைப் படிக்கவும்: இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? – பாகம் 1) நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும் — வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் (1940-45) இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் […]
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன.
அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?
தோழர் ஐயப்பன்
சபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட். இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.
நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்
1986 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கா செயல் திட்டத்தை Ganga Action Plan (GAP) தஷாஸ்வமேதா படித்துறையில் தொடங்கி வைத்தபோது 1990ஆம் வருடத்திற்குள் நம் கலாச்சாரத்துக்கும் ஆன்மீகத்துக்கும் பெட்டகமான கங்கை நிச்சயமாக தூய்மைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் பெரிய எதிர்ப்பர்ப்புகளுடன் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் படு தோல்வியை தான் தழுவியது. 1986ஆம் வருடத்தை விட மிகவும் கேவலமான நிலையில் இந்தியாவின் […]
Role of Christian missionaries in Sterlite protests
I will try to discuss the links between Dravidian-Missionary Nexus, expose the links between the so called NGOs and #BreakingIndia brigade, how they plan to derail all developmental projects mostly in the State of Tamil Nadu. While in reality most of know that there’s much more to the Tuticorin protests, much of it […]
நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 2)
பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்த விஷயங்களின் தொகுப்பு (இரண்டாம் பாகம்.) முதல் பாகம் இங்கே -> நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1) ரயில்வே துறையில் மாநில சுயாட்சிக்கு பாதிப்பு பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டதால் அந்தக் கட்சியின் மாநிலத்திற்கு அனைத்து ரயில்வே திட்டங்களும் சென்றடைத்தது கட்சிக்காரனுக்கு காண்ட்ராக்ட் ஜாதிக்காரனுக்கு ஜாப்போஸ்ட்டிங் என்ற குதூகல வாழ்வு முடிவுக்கு வந்தது.
ஈரானிடம் ரூபாய் செலுத்தி கச்சா எண்ணெய் பெற முடிவு !
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது, இதனால், டாலர்களை கொடுத்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இயலாது. இதனைத் தொடர்ந்து, ரூபாயை செலுத்தி, கச்சா எண்ணெய்யை பெற முடிவு செய்த இந்தியா, இதற்காக ஈரானோடு ஒப்பந்தம் செய்தது. ஈரானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, யூகோ வங்கியின் மூலம், ஈரானில் உள்ள 5 வங்கிகளில் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா […]