14 Kg மானிய சிலிண்டரின் விலை சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் ₹610 இருந்தது ₹710 ஆக உயர்த்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி இது மக்களுக்கு சிரமமே. ஆனால் இந்த உயர்வு ஏன் கொண்டு வரப்பட்டது?
விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?
கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]
அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?
ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]
கொரோனா: வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)
கரோனாவும் தேசியமும்
காங்கிரஸ் இரத்தமும் . . . பிஜேபி தக்காளி சட்னியும்
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா? கடந்த காலங்களில் காங்கிரஸின் சில செயல்களை நாம் இங்கே பார்ப்போம், பின்னர் ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா என்று முடிவு செய்யலாம். நீதிபதி மொஹம்மதலி கரிம் சாக்லா: எம். சி. சாக்லா (30 செப்டம்பர் 1900 – 9 […]
இன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை
சரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது. அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க? அனைத்து […]
மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா?
தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]
டெல்லி கலவரம்: ஹிந்துக்கள் பலியாடுகளா?
அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்–விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்: கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் […]