குடி குடியை கொடுக்கும்

என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]

பொறுமை கடலினும் பெரிது

தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு:  நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]

LPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை?

lpg prices in india - explanation

14 Kg மானிய சிலிண்டரின் விலை சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் ₹610 இருந்தது ₹710 ஆக உயர்த்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி இது மக்களுக்கு சிரமமே. ஆனால் இந்த உயர்வு ஏன் கொண்டு வரப்பட்டது?

விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?

கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]

அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?

maridhas tablighi featured image

மாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.

ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]

கொரோனா: வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)

modi lighting diya coronavirus

வீறுநடை போடும் இந்தியா! கொதிக்கும் எதிர்கட்சி கோமாளிகள் இந்த வாரத்தின் தலைப்பு செய்திகள் பிரதமர் மோடி வேண்டுகோள்படி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளக்கு ஏற்றியதை குறித்த செய்திகளுடன் துவங்கியது.

கரோனாவும் தேசியமும்

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோய் பெரும் அச்சுறுத்தல்களை எழுப்பி வரும் இவ்வேளையில் முன் எப்போதையும் விட இப்போது தேசங்களின் எல்லைகளை, மனிதாபிமானங்களை, கொள்கைகளை, தங்கள் மக்கள் மீதான அந்த அரசுகளின் அக்கறையை இந்த நோய் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

காங்கிரஸ் இரத்தமும் . . . பிஜேபி தக்காளி சட்னியும்

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா? கடந்த காலங்களில் காங்கிரஸின் சில செயல்களை நாம் இங்கே பார்ப்போம், பின்னர் ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா என்று முடிவு செய்யலாம்.   நீதிபதி மொஹம்மதலி கரிம் சாக்லா: எம். சி. சாக்லா (30 செப்டம்பர் 1900 – 9 […]

இன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை

சரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது. அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க? அனைத்து […]