கற்பழிக்கச் சொன்னாரா கர்த்தர்

#TheChristianDevils கடந்த 3 மாதங்களாக http://GoaChronicle.com மற்றும் http://IndianExpose.com குழுக்கள் இந்தியாவில் கிருத்துவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள், பிஷப், ஆர்ச்பிஷப் போன்றோர் சம்பந்தப்பட்ட குற்றங்களை பற்றி ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், 2014 முதல் 2019 வரை நடந்த குற்றங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த குற்றங்கள் இந்தியாவில் பல காவல் நிலையங்களில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளவை. இவற்றில் சில குற்றங்கள் மீடியாவில் பேசப்பட்டவை. இந்த குற்றங்களை 4 வகைகளாக, […]

#MeToo – பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள்.

கூச்சமும் பயமும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் […]

நல்லவனைப் போலிருப்பான் பரம சண்டாளன் #MeToo

#MeToo  என்ற ஹாஷ் டேக் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் குடும்ப உறவினர் நண்பர்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவிகளைப் பற்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் வெளிப்படையாக தெரிவித்து அந்த ஈனச் செயலில் ஈடுப்பட மிருகங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக ஆங்கில மற்றும் ஹிந்தி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் […]

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது இஸ்லாமிய மௌலானா : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மதராசாவின் 52 வயது மௌலானா ஒருவர்,  10 வயது மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) அன்று ​​குற்றம் சாட்டப்பட்ட மௌலானா அப்துல் ரவூப் (52),  10 வயது சிறுமியை இஸ்லாமியப் பள்ளியின் ஒரு மூலையில் வைத்து பாலியல் வன்கொடுமை  செய்ததாக கூறப்படுகிறது. கஜிரனா காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து FIR […]

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர்,  கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஜாமின் […]