குடி குடியை கொடுக்கும்

என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]

இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது!!!

டெல்லி ஹிந்து விரோத கலவரம்: அது இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது!!!   சிவ் விஹாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று ராஜதானி பப்ளிக் பள்ளி, மற்றொன்று டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி. ராஜதானி பள்ளியின் உரிமையாளர் ஒரு முஸ்லீம், மொஹமட் பாரூக்கு சொந்தமானது. டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்து-விரோத கலவரத்தின்போது, பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமான பள்ளி முஸ்லிம்களால் சூறையாடி அழிக்கப்பட்டது. ஆனால் […]

இல்லறமே நல்லறம்

திரௌபதி என்று ஒரு பட ட்ரைலர் வெளியிடப்பட்டது தான் தாமதம். சமூகத்தளமே இரண்டாக பிரிந்து சண்டையிட்டு கொண்டிருக்கிறது. நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்கலாம் என்றாலும் சில கீச்சுகளை காணும் பொழுது இச்சமூகம் எவ்வளவு கீழே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டு மனம் வருந்தத்தான் செய்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இங்கே ஒரு உதாரணத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். நாடகக் காதல்….. குடும்பத்தோட பொண்ணு […]

கடவுளுக்கு உருவமில்லை

கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுளுக்கு நிறமில்லை,மணமில்லை, எடையில்லை, பெயரில்லை. இப்படியெல்லாம் நான் சொன்னால் உடனே பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மத்தவங்க ஏற்றுக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை, நான் ஆய்ந்தறிந்த உண்மைகளை மட்டுமே எழுதுவேன் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள். சமீபத்தில் நெல்லை கண்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய விதமாக, அதென்ன சர்ச்சைக்குரிய, சர்ச்சையெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே, வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலே, கலவரங்கள் மூள வேண்டும் என்ற […]

உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்

“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க?  பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “  உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி.   செய்தி என்பது என்ன?  எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?  டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]

கார்ப்பொரேட்டை ஒழிப்போம்!

சமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? இதுல முக்கியமான இன்னொரு […]

கற்பழிக்கச் சொன்னாரா கர்த்தர்

#TheChristianDevils கடந்த 3 மாதங்களாக http://GoaChronicle.com மற்றும் http://IndianExpose.com குழுக்கள் இந்தியாவில் கிருத்துவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள், பிஷப், ஆர்ச்பிஷப் போன்றோர் சம்பந்தப்பட்ட குற்றங்களை பற்றி ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், 2014 முதல் 2019 வரை நடந்த குற்றங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த குற்றங்கள் இந்தியாவில் பல காவல் நிலையங்களில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளவை. இவற்றில் சில குற்றங்கள் மீடியாவில் பேசப்பட்டவை. இந்த குற்றங்களை 4 வகைகளாக, […]

மினி பங்களாதேசாக மாறிவரும் திருப்பூர் – #Aadhar #Rohingya

கடந்த சில வருடங்களாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிக அளவிலான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவதை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது , இது அந்த பகுதி உள்ளோர் மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது. இந்துமுன்னணி புகார்.. திருப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் குடியேறியுள்ளதாகவும் , அவர்கள் திடீரென்று திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தொழுகைக்கூடங்கள் அமைக்கின்றனர் […]

இதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo

கவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர்.   இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]

நின்று கொல்லும் ஆண்டாள் – வைரமுத்து மீது பாலியல் புகார்

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று ஒரு பெண் தன்னிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாக பகீர் தகவலை ஒரு பெண் நிருபரின் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து திரை உலகில் வாய்ப்பு தேடும் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது அரசல் புரசலாக […]