(முதலில் இதைப் படிக்கவும்: இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? – பாகம் 1) நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும் — வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் (1940-45) இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் […]
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன.
அவருக்கு மட்டுமா?
கிராமத்துல ஒரு கதை சொல்லுவாங்க — கவுண்டமணி காமெடியாக் கூட வந்திருக்கு — கிராமத்து நாட்டாமை ரொம்ப செல்வாக்கா இருக்காரு. அவரோட மச்சானுக்கு பொறாமை. ஒரு நாள் நாட்டாமையோட மனைவி என்னோட தம்பியையும் பெரிய மனுஷனாக்கி விடுங்களேன்னு ஒரே பொலம்பல். நாட்டாமையும் போகுமிடத்துக்கெல்லாம் மச்சானைக் கூட்டிச் செல்கிறார். ஒரு இழவு வீட்டுக்குச் செல்கிறார். மகனை இழந்த தாய் கதறுகிறார். “ நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் தாய்” என்று […]
மகாபலிபுரம் சந்திப்பும் தேசத்தின் வளர்ச்சியும்
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம். ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல […]
ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு பார்வை
சமீபத்திய ஆண்டுகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸைச் சுற்றியுள்ள ஏராளமான புத்தகங்களும் பதிவுகளும் பெரும்பாலும் இரண்டு வகைகளாகின்றன: முதலாவது, ஆர்.எஸ்.எஸ் பற்றிய தங்கள் சொந்த புரிதலை பிரதான ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் முன்வைத்து, செய்தித்தாள் அறிக்கைகளைப் பயன்படுத்தி முதன்மையாக தங்களின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்தவை. இரண்டாவது, மற்றும் மிகச் சிறிய வகையில் வரும் படைப்புகளானது, சங்க அனுதாபிகள் […]
வேட்டைகாரன் வரான் பாரு
வேட்டைக்காரன் வரான் பாரு, ஓட்டையெல்லாம் அள்ளிட்டுப் போயிடுவான் பாரு என்று காங்கிரஸ் தலைமையே பயந்தது என்றால் அது புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மட்டும்தான். குண்டடி பட்டு பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் புகைப்படத்தை வைத்தே ஓட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது எம் ஜி ஆரின் மக்கள் செல்வாக்கு. ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே அண்ணா மறைகிறார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகிறது. […]
ஜாவா சுந்தரேசன்
என்னோட பால்ய சினேகிதன். கல்லூரி காலங்களில் நாங்களெல்லாம் சினிமா நாடகம் என்று சுற்ற இவன் மட்டும் சிரத்தையாக கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து ஜாவா முடித்தான். படித்தது பி எஸ்ஸி கணக்கு என்றாலும் ஜாவா அவனுடைய மதிப்பை உயர்த்தியது. சினிமாவைப் போலவே சர்ரென்று உயரத்திற்குப் போய்விட்டான். ஹெலிகாப்டர் மட்டும்தான் வாங்கவில்லை. ஓ எம் ஆரில் 3 பெட்ரூம் ஃப்ளாட், நீலாங்கரையில் பண்ணை வீடு, தனக்கு ஒரு ஹூண்டாய், மனைவிக்கு ஒரு மாருதி […]
I know
புரியாத புதிர் – இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அவர்களின் முதல் படம். இதிலே I know என்பதை பல்வேறு மாடுலேஷன்களில் ரகுவரன் சொல்வது ரொம்பவே பிரபலமாகப் பேசப்பட்டது 1990ல். படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோல நிறையவே புரியாத புதிர்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் நம் பதில் I don’t know தான். அதிலே ஒரு புதிர் இப்போது சொல்லவா? சுதந்திரம் அடைந்த […]
மோடி என்னும் மந்திரம்
17, செப்டம்பர் 1950. குஜராத். சுதந்திர இந்தியாவில், ஒரு தாய் தனக்கு பிறந்த குழந்தையின் இன்முகம் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள். அவள் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை, பின்னாளில் இந்த குழந்தைதான் உலகம் போற்றும் ஒரு மாமனிதனாக திகழப்போகிறான் என்று. இவன் தனது இளம்பருவத்திலும் மற்ற குழந்தை போன்று வீதியில் விளையாடி கொண்டிருக்கவில்லை. தாய் மண்ணும், அந்த மண்ணின் புகளுமே அவனது கண்ணில் தெரிந்தது. அந்த உன்னத எண்ணம் தான், […]
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்…..
இன்று சுதந்திர தினம், காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, கர்வத்துடன் பட்டொளி வீசி பறந்திடும் எந்தன் மூவர்ண கொடி. சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆயினும், நித்தமும் இன்னல்களை சந்தித்து கொண்டிருந்தாள் எனது தாய். என்றோ எவரோ செய்த தீங்கினால் இன்று வரை, அவளுக்கு தீராத தலைவலி. ஒருவழியாய் அமித்ஷா என்ற பெயரில் வந்தது அமிர்தாஞ்சன். வந்தார், கண்டார், வென்றார். எத்தனை காலம் தான் பிரிவினைவாதிகளிடமும் தீவிரவாதிகளிடமும் பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது? […]