நண்பர் கதைகள் — 4

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான்.  நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார்.  சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம்.   “காபி சாப்பிடறீங்களா?” என்றேன்.   “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]

மேடியின் பாசிச முகம்

மகிழ்நாடு என்ற கற்பனை தேசத்தில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதம மந்திரி மேடி, இனிமேல் இவரை சர்வாதிகாரி மேடி என்றே கூறலாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு மற்ற விளக்குகளை ஏற்றி வைத்து 9 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.   இதில் ஏதோ சூட்சுமம் இருக்கின்றது என்பதை உணர்ந்த நமது சிறப்பு நிருபர் கழுதையார் […]

நண்பர் கதைகள் – 3

நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார்.     “ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ?”   எனக்கு ஒன்றும் புரியவில்லை.  என்னங்க ஆச்சு என்று கேட்டேன்.   “நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.  அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு? இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி […]

நண்பர் கதைகள் — 2

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை உட்கார வைத்து காபி சாப்பிடறீங்களான்னு கேட்டேன்.  உடனே பொங்கிட்டாருன்னா பாத்துக்கிடுங்களேன்.   “அதென்ன டோலர் இங்கே இருக்கற திராவிட தமிளனெல்லாம் டீ குடிக்கும்போது ஆரிய பார்ப்பன வந்தேறிகள் மட்டும் காபி மட்டும் குடிக்கறீங்க?  குடிக்கற பானத்துல கூடவா வித்தியாசம்?”   எனக்கு புரியவில்லை.   “ஏங்க காப்பி குடிச்சா தப்பா?” […]

நண்பர் கதைகள் — 1

எனது நண்பர் வந்திருந்தார் — அவர் ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ரொம்ப சந்தோஷமாக வந்தார். “என்ன தோழரே…. எங்கே போயிருந்தீங்க? விடுமுறை நாளும் அதுவுமா காலையிலிருந்தே காணலை?” “என்ன கிண்டலா? இன்னிக்குப் பண்டிகை… தெரியுமா?” “அது தெரியும் தோழரே… அதனாலதான் இன்னிக்கு விடுமுறையாச்சே.. அதான் கேட்டேன்” “இன்னிக்கு மாபெரும் மாநாட்டுக்குப் போய்ட்டு வரேன்” “என்ன மாநாடுங்க தோழரே?” “தமிழர் உரிமை மாநாடு” “அதென்ன தமிழர் உரிமை? இது […]

ஏய் டாக்ஸி…

கருப்பு நிறத்தில் மேலே மட்டும் மஞ்சள் நிறத்தில் அம்பாஸடர்களும் ஃபியட் பத்மினிகளும் ஓடிக்கொண்டிருந்த காலம்.  அப்போதெல்லாம் டாக்ஸி வேண்டுமென்றால் தெருவில் நின்று கொண்டு எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கதாநாயகி “ஏய் டாக்ஸி” என்று கத்தினால் டாக்ஸிக்கு முன்பாக வில்லன் தனது காரில் வந்து நிற்பான். டாக்ஸி ஸ்டாண்டுகள் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இருக்கும்.  இல்லையென்றால் ரிக்ஷாதான். அதுக்கப்புறம் ட்ராவல்ஸ்கள் தலை தூக்க […]

வசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..

இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும்.  தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான்.  ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! […]

மூக்கணாங்கயிறு

ரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ.  பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க? அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும்.   மொள்ள நம்ம கணேசு எழுந்தான்.  “பாட்டையா,  நேத்தைக்கு என்ன ஆச்சு […]

கார்ப்பொரேட்டை ஒழிப்போம்!

சமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? இதுல முக்கியமான இன்னொரு […]

எங்க ஊரு எங்களுக்குதேன்…

கிராமத்துக்கு நடுநாயகமா இருக்க ஆலமரத்தடிலே வந்து உக்காந்தாரு பாட்டையா.  அவரு வந்தாலே எளந்தாரிலேர்ந்து பெருசுக வரைக்கும் ஒரே கும்மாளந்தேன். ஏன்னா பாட்டையா அவரோட அனுபவத்துல கண்டது கேட்டதுன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கற்பனையோட சேத்து அள்ளி விடுவாரு.  ஆனா கடைசீ வரைக்கும் ஊரையும் பேரையும் சொல்லவே மாட்டாரு. அதைக் கண்டுபிடிக்க பயலுவளுக்குள்ள ஒரே போட்டிதேன்.     இன்னைக்கும் அது மாதிரி பாட்டையா ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு.  அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி […]