தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும். உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் […]
இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது!!!
டெல்லி ஹிந்து விரோத கலவரம்: அது இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது!!! சிவ் விஹாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று ராஜதானி பப்ளிக் பள்ளி, மற்றொன்று டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி. ராஜதானி பள்ளியின் உரிமையாளர் ஒரு முஸ்லீம், மொஹமட் பாரூக்கு சொந்தமானது. டிஆர்பி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்து-விரோத கலவரத்தின்போது, பங்கஜ் சர்மாவுக்கு சொந்தமான பள்ளி முஸ்லிம்களால் சூறையாடி அழிக்கப்பட்டது. ஆனால் […]
டெல்லி கலவரம்: ஹிந்துக்கள் பலியாடுகளா?
அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்–விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்: கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் […]
மக்கள்தொகை ஜிஹாத்
நாட்டை துண்டாடவேண்டும் என கூப்பாடு போட்ட சில தேசதுரோகிகளின் பேச்சைகேட்டு முஸ்லீம் மதவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக தீவிரவாதிகள் வீதிகளில் வந்து முழுமையான அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளனர். புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் இச்சட்டம் எவ்வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று எவ்வளுவு தான் எடுத்துச்சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை குடியுரிமைச் சட்டத்தை பற்றிய விவாதத்தில் ஈடுபடும்போது, இந்த தீவிரவாதிகள் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பேசுகிறார்கள். […]
போராட்டமும் போறாதகாலமும்..
ஆம். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான். தன் நாட்டிற்காக போராடிய வரலாறுகள் உண்டு. ஏன் தன் வாழ்க்கைக்காக போராடிய காலங்கள் கூட உண்டு. ஆனால், தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு துணைபோக போராடி பார்த்ததுண்டா? இன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க ஜனநாயகம். இரண்டாம் முறையாக, தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த அரசு மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசின் அனைத்து திட்டத்திற்கும் முட்டு கட்டையிட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து […]
ஆபத்தானவையா NGOக்கள்..
மோடி அரசை எதிர்த்து மனித உரிமை (போலி) ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் ஒரு போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏன்? பிற கட்சிகள் ஆட்சி செய்தபோது வராத இந்தக் கோபம் ஏன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வருது! அப்படி அவர் என்ன பண்ணி விட்டார்?! Foreign Contribution Regulation Act-FCRA அவற்றுள் முக்கியமானது! நமது […]
ப்ரூ பழங்குடியினர்..
சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து. ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன? மிசோரம் மாநிலத்தில் […]
எப்போது பொங்குவோம்?
பொங்கல் நல்வாழ்த்துகள் — திடீர்னு ஒரு சந்தேகம், பொங்கல் என்பது தமிழர் திருநாள்னு சொல்றாங்க. ஆனா கேரளா தவிர கிட்டத்தட்ட அஸ்ஸாம் முதல் பக்கத்துல இருக்க ஆந்திரா வரைக்கும் கொண்டாடும் பண்டிகையை எப்படித் தமிழர் திருநாள்னு சொல்லலாம்? ஆந்திராவில் இதைத் தெலுங்கர் பண்டிகைன்னு சொல்றதில்லை. கர்நாடகாவில் இதை கன்னடப் பண்டிகைன்னு சொல்றதில்லை. அப்புறம் இங்கே மட்டும் ஏன்? சரி, மொதல்லே பொங்க வைப்போம் — மறுபடியும் ஒரு சந்தேகம். என்ன […]
என்ன தான் சொல்லியிருக்கு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம். என்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்? இந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை […]
உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்
“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க? பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “ உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி. செய்தி என்பது என்ன? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]