மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘, என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]
டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு. “ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன். “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார். “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]
ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]
நண்பர் கதைகள் — 4
நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான். நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார். சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம். “காபி சாப்பிடறீங்களா?” என்றேன். “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]
ஸ்ரீராமநவமியும் கொரோனாவும்..
இன்றைக்கு ஸ்ரீராமநவமி. கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக. நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்? கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? […]
வீட்டிலேயே இருக்கலாம் வாங்க..
கொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று […]
சர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும். உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் […]
நண்பர் கதைகள் – 3
நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார். “ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ?” எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க ஆச்சு என்று கேட்டேன். “நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு? இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி […]
வெஷம் வெஷம் அவ்வளவும் வெஷம்
இன்று (2/27/2020) காலை எல்ல தமிழ் ஊடகமும் பரபரப்பாக பரப்பிய ஒரு செய்தி டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தை விசாரித்த நீதிபதி முரளிதர் மோடி அரசுக்கு எதிராக கருத்து சொன்னதால் பணியிடம் மாற்றப்பட்டார் என்பது தான். டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று (2/26/2020) ஐகோர்ட் விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். முரளிதர் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை தான் […]
நண்பர் கதைகள் — 2
நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை உட்கார வைத்து காபி சாப்பிடறீங்களான்னு கேட்டேன். உடனே பொங்கிட்டாருன்னா பாத்துக்கிடுங்களேன். “அதென்ன டோலர் இங்கே இருக்கற திராவிட தமிளனெல்லாம் டீ குடிக்கும்போது ஆரிய பார்ப்பன வந்தேறிகள் மட்டும் காபி மட்டும் குடிக்கறீங்க? குடிக்கற பானத்துல கூடவா வித்தியாசம்?” எனக்கு புரியவில்லை. “ஏங்க காப்பி குடிச்சா தப்பா?” […]