குடி குடியை கொடுக்கும்

என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]

பொறுமை கடலினும் பெரிது

தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு:  நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]

அகரம் இப்போ தகரம் ஆச்சி…

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘,  என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]

டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.   “ வாங்க டோலர், இந்தாங்க  மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.   “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.   “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]

அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?

maridhas tablighi featured image

மாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.

ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]

நண்பர் கதைகள் — 4

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான்.  நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார்.  சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம்.   “காபி சாப்பிடறீங்களா?” என்றேன்.   “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]

ஸ்ரீராமநவமியும் கொரோனாவும்..

  இன்றைக்கு ஸ்ரீராமநவமி.  கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை.  எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக.  நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்?  கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? […]

வீட்டிலேயே இருக்கலாம் வாங்க..

கொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று […]

இன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை

சரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது. அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க? அனைத்து […]