சுத்தம் சோறு போடும்..

கழிவுகள் அகற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையாகும். எந்த ஒரு அரசு திட்டமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறும் போது அது தோல்வியையே சந்திக்கிறது. மக்களின் பங்களிப்போடு செயல்படும் அரசின் திட்டங்களும் மற்றும் தனியார் அமைப்புகளின் பொது நலன் திட்டங்களும் நல்லதொரு வெற்றியை சந்திக்கின்றன என்பதற்கு பெருமளவில் உதாரணங்கள் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு அரசாங்கங்களிலும் காணக் கிடைக்கின்றன. கழிவுகள் அகற்றுவதில் மக்களின் பங்களிப்பு என்பது தனிமனித […]

புங்கமரத்து நிழலில் ஒரு காளை

ஒரு காளைமாடு புங்க மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தது.  ஒரு வாரமா அங்கேதான் நின்று கொண்டிருக்கிறது. காலமெல்லாம் பாரம் சுமந்து வண்டி இழுத்து ஓய்ந்து போன அதன் கால்கள் இப்போது அதன் உடலை சுமப்பதற்கே சக்தியில்லாமல் தொய்ந்து போயிருந்தன.  இனிமேல் இதனால் பிரயோஜனம் இல்லையென்பதால் சொந்தக்காரன் அந்தக் காளையை விரட்டி விட்டான்.   அப்போது அந்த மரத்தின் அருகே வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சீப்பு […]

மாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர்  இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]

குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ஜாதிகள் இல்லையடி பாப்பா,  குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.  – பாரதியார். நம் தாய் திருநாடாம் பாரத நாடு, தனது அரசியல் சாசனம் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டவர் என்று எதை வைத்து நிர்ணயம் செய்தனர்? இதுவரை ஜாதி மற்றும் மத அடிப்படையில் மட்டுமே இந்த பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையர் என்ற அடையாளங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளாய் ஒரு சில சமூகங்கள் அடிமை படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற […]

ஏழை ஜாதி

சட்டென்று மாறுது வானிலை. ஜென்டில்மேன் என்று ஒரு சினிமா, அதில் வரும் கதாநாயகனின் நண்பன், ஏழை என்ற ஒரே காரணத்துக்காக மேல்படிப்பு படிக்க வழியில்லாமல் அவனும் அவன் தாயும் தற்கொலை செய்து கொள்வர். அந்த படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனம் மிகவும் பாரமாக இருந்தது. என்ன இல்லை அவனிடம்? ஏன் இந்த முடிவு? இடஒதுக்கீடு என்பதை மனம் அறியாத காலகட்டம். என்ன தவறு அவனிடம் என்று யோசிக்கவே முடியவில்லை. […]

Atal Pension Yojana – Pension Scheme for All

atal pension yojana

Our honorable Prime Minister Shri Narendra Modi introduced Atal Pension Yojana, which is basically a pension scheme for the common people those who do not have a formal private or government job like gardeners, maids, watchman, delivery boys, etc., or basically all unorganized sector workers and even housewives who wants […]

பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.

தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது. <bதொழில் தொடங்க கடன் உதவி […]

கோவை மாநகரில் ஆர்எஸ்எஸ்சின் சேவா சங்கிக் சேவை

ஆர் எஸ் எஸ் இயக்கம் விளம்பரமின்றி மகத்தான பல மக்கள் சேவை பணிகளை இந்தியா முழுவதும் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கோவை மாநகரில் மாநகராட்சி தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் குடியிருப்பு வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள CMC காலனி பகுதியாகும் . ஊர் முழுதும் சுத்தமாக வைத்திருக்கும் இந்த ஏழை உழைப்பாளிகள் வாழும் இப்பகுதி சரிவர பராமரிப்பின்றி இருந்து வந்தது. ஆர் எஸ் எஸ் சின் […]

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் வெற்றி – ஒரு பார்வை

swachch bharat

பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய $20 பில்லியன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தின் மூலம் 111 மில்லியன் கழிப்பறைகள் ஐந்து வருடங்களில் கட்டி முடிக்கப்படும். 2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்தலே இத்திட்டித்தின் நோக்கமாகும். இது மக்களின் […]

மூடிய கதவுகளும் தடம்மாறும் வாழ்க்கையும்: ஸ்டெர்லைட்

போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.