நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0

economic package, 20 lakh crores, corona

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]

அகரம் இப்போ தகரம் ஆச்சி…

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘,  என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]

டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.   “ வாங்க டோலர், இந்தாங்க  மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.   “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.   “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]

அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்?

maridhas tablighi featured image

மாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.

ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]

கொரோனா: வீறுநடை போடும் இந்தியா! (பகுதி 1)

modi lighting diya coronavirus

வீறுநடை போடும் இந்தியா! கொதிக்கும் எதிர்கட்சி கோமாளிகள் இந்த வாரத்தின் தலைப்பு செய்திகள் பிரதமர் மோடி வேண்டுகோள்படி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விளக்கு ஏற்றியதை குறித்த செய்திகளுடன் துவங்கியது.

நண்பர் கதைகள் — 4

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான்.  நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார்.  சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம்.   “காபி சாப்பிடறீங்களா?” என்றேன்.   “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]

மேடியின் பாசிச முகம்

மகிழ்நாடு என்ற கற்பனை தேசத்தில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதம மந்திரி மேடி, இனிமேல் இவரை சர்வாதிகாரி மேடி என்றே கூறலாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு மற்ற விளக்குகளை ஏற்றி வைத்து 9 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.   இதில் ஏதோ சூட்சுமம் இருக்கின்றது என்பதை உணர்ந்த நமது சிறப்பு நிருபர் கழுதையார் […]

ஸ்ரீராமநவமியும் கொரோனாவும்..

  இன்றைக்கு ஸ்ரீராமநவமி.  கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை.  எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக.  நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்?  கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? […]

கோவிட்-19க்கு எதிரான போரில் இந்திய இரயில்வேயின் பங்களிப்பு

indian railways corona ward train coach

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அதன் உற்பத்தி வசதிகளை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை உருவாக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.