பொறுமை கடலினும் பெரிது

தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு:  நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]

விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?

கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]

காங்கிரஸ் இரத்தமும் . . . பிஜேபி தக்காளி சட்னியும்

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா? கடந்த காலங்களில் காங்கிரஸின் சில செயல்களை நாம் இங்கே பார்ப்போம், பின்னர் ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா என்று முடிவு செய்யலாம்.   நீதிபதி மொஹம்மதலி கரிம் சாக்லா: எம். சி. சாக்லா (30 செப்டம்பர் 1900 – 9 […]

பொருளாதார மந்தநிலை…

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும்  அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார  மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]

குதிரைக்குக் குர்ரம், ஆனைக்கு அர்ரமா?

தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள்.  இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […]

அவருக்கு மட்டுமா?

கிராமத்துல ஒரு கதை சொல்லுவாங்க —  கவுண்டமணி காமெடியாக் கூட வந்திருக்கு —  கிராமத்து நாட்டாமை ரொம்ப செல்வாக்கா இருக்காரு.  அவரோட மச்சானுக்கு பொறாமை. ஒரு நாள் நாட்டாமையோட மனைவி என்னோட தம்பியையும் பெரிய மனுஷனாக்கி விடுங்களேன்னு ஒரே பொலம்பல்.  நாட்டாமையும் போகுமிடத்துக்கெல்லாம் மச்சானைக் கூட்டிச் செல்கிறார். ஒரு இழவு வீட்டுக்குச் செல்கிறார். மகனை இழந்த தாய் கதறுகிறார்.  “  நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் தாய்” என்று […]

அரசனை நம்பி….

பழமொழின்னு கிண்டல் செய்யறோம், ஆனா அதுல இருக்க ஆழமான அர்த்தம் எதுலயுமே கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட மாதிரின்னு பழமொழி சொல்வாங்க.  அதாவது ராஜபோக வாழ்க்கையைத் தருவான்னு நம்பி கணவனைக் கைவிட்டு அரசன் பின்னாடி போனாளாம் ஒரு பெண். கடைசியில் அரசனும் கைவிட, புருஷனும் ஏற்றுக் கொள்ள மறுக்க, நட்டாற்றில் நின்றாளாம். ஒருவேளை இது தமிழ்ல இருக்கறதால உத்தவ் தாக்கரேக்கு தெரியல போலிருக்கு. மும்பைலதான் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்காங்களே, […]

“காவி”ய நாயகன்

என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே? ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா? என்ன தப்புனு நினைக்கிறீங்க? ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்? எத்தனை வருசமா […]

ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு பார்வை

சமீபத்திய ஆண்டுகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸைச் சுற்றியுள்ள ஏராளமான புத்தகங்களும் பதிவுகளும் பெரும்பாலும் இரண்டு வகைகளாகின்றன: முதலாவது, ஆர்.எஸ்.எஸ் பற்றிய தங்கள் சொந்த புரிதலை பிரதான ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் முன்வைத்து, செய்தித்தாள் அறிக்கைகளைப் பயன்படுத்தி முதன்மையாக தங்களின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்தவை. இரண்டாவது, மற்றும் மிகச் சிறிய வகையில் வரும் படைப்புகளானது, சங்க அனுதாபிகள் […]

தாமரை மலர….

அரசியல் என்றால் உங்கள் பார்வையில் என்ன? யோசித்துவைத்துக்கொள்ளுங்கள் கடைசியில் என் விடையை பார்ப்போம் ஒரு அரசியல் கட்சியை ஒரு சமுதாயமோ(சாதி),குழுவினரோ(எ.கா.அரசு ஊழியர்கள்) ஆதரிப்பதற்கான காரணங்கள் நானறிந்த வரை இரண்டு அ)இட ஒதுக்கீடு ஆ)அரசியல் பிரதிநிதித்துவம் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட தங்களுக்கு அரசாங்க வேலையும் கிடைத்து அரசியலில் வாய்ப்பும் கிடைத்தால் விடுவார்களா திமுகவின்(கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும்) இத்தனை ஆண்டு கால அரசியல் வெற்றிக்கு மேற்கண்ட விஷயங்களே காரணம் இன்று ஒரு அரசு […]