சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து. ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன? மிசோரம் மாநிலத்தில் […]