மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா?

தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]

டெல்லி கலவரம்: ஹிந்துக்கள் பலியாடுகளா?

அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்–விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்: கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் […]

மக்கள்தொகை ஜிஹாத்

நாட்டை துண்டாடவேண்டும் என கூப்பாடு போட்ட சில தேசதுரோகிகளின் பேச்சைகேட்டு முஸ்லீம் மதவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக தீவிரவாதிகள் வீதிகளில் வந்து முழுமையான அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளனர். புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் இச்சட்டம் எவ்வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று எவ்வளுவு தான் எடுத்துச்சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை குடியுரிமைச் சட்டத்தை பற்றிய விவாதத்தில் ஈடுபடும்போது, இந்த தீவிரவாதிகள் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பேசுகிறார்கள். […]

CAA-NRC : நாட்டின் விதியை தீர்மானிக்கிறதா மக்கள்தொகை?

இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. […]

Why this கொலைவெறி ?

அழித்தல் என்பது எளிது கடினமாம்  ஆக்கல் எனும் ஆற்றல்  வள்ளுவன் இன்று இருந்திருந்தால், இப்படி தான் எழுதியிருப்பார். ஆம், கடந்த சில தினங்களாக இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில், பெரும் அளவில் வன்முறைகள் நடைப்பெற்றதை கண்டிருப்பீர்கள். அதை பார்த்ததால் ஏற்ப்பட்ட தாக்கத்தை விட, இங்கு தமிழகத்தில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் வெளிப்படுத்திய அறியாமையே என்னை இப்படி யோசிக்க வைத்தது. இந்த CAA பற்றி பலரும் அலசி தெளிவுபடுத்திய பின் அதை பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏன், எதற்கு, […]