சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம். ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல […]