சர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி

தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும்.    உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் […]

ஸ்டெர்லைட்: வளர்ச்சிக்கு தடைகல் ஆகும் சிறுபான்மையினரின் பிரச்சாரங்கள்

Sterlite Copper thoothukudi

ஆலைகள் செய்வோம் என்று பாரதியார் பாடினார். நடந்து முடிந்த ஸ்டெர்லைட் போராட்டம் மூலம் ஆலையை மூட வைத்ததை கண்டு மனம் வருந்தி இருப்பார். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் இது போன்ற போராட்டங்கள் ஹிந்துக்களுக்கு, அதிலும் குறிப்பாக தங்களை நடுநிலை, மிதவாதி என்று கூறிக்கொள்ளும் ஹிந்துக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. தொடர் திட்டமிடல், ஒருங்கிணைப்பின் மூலம் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள் ஆலையை மூடும்படி செய்துவிட்டனர். போராட்டத்தை சரியாக கையாளாத அரசுக்கு இதில் […]