நம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே?! இவர்களிடம் […]
நீங்க இன்னும் வளரனும் தம்பி..
பாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா? கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான். ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் […]