தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள். இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […]
நாடகம் தொடர்கிறது
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே — மதுரை வீரன் படத்தில் எம் ஜி ஆர் பாடும் பாட்டு. இதுதான் ஞாபகத்துக்கு வருகிறது உங்களது அறிக்கையைப் பார்த்ததும் திருமா அவர்களே. “பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபயா ராஜபக்சே இந்தியாவுக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு தன் அழைப்பைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் […]