மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா?

தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]

கருவறைக்குள் காலணியா?

கோவில்களை நாம் புனிதமான இடமாகக் கருதுகிறோம், அதனால் கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்வதில்லை.  ஆனால் கோவிலின் கர்பக்ருகத்துக்குள்ளேயே காலணிகள் இருப்பதைப் பார்த்திருக்கீங்களா? தோட்டத்துப் பச்சிலை என்று சொல்வார்கள். கையருகே பொக்கிஷம் இருக்கும், ஆனால் நமக்குத் தெரியாமல் ஒதுக்கி வைத்திருப்போம். எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படித்தார் என்று கேட்டவர் இதைப் பற்றி அறிந்திருந்தால் எந்தக் கல்லூரியில் சட்டம் படித்தார் என்று கேட்டிருக்கலாம். ஆனால் உலகத்துக்கே அறிவியலைக் கற்றுக் கொடுத்தது நமது ஹிந்து […]

“காவி”ய நாயகன்

என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே? ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா? என்ன தப்புனு நினைக்கிறீங்க? ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்? எத்தனை வருசமா […]

ஒரு முகமாகும் பன்முகம்

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை இந்தப் பன்முகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதோடு அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பன்முகத்தன்மை இப்போது பலமுனை சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பன்முகத்தன்மை அழிந்தால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் – இப்படிப்பட்ட வாதங்கள் அதிகமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது, குறிப்பாக மோடி இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து. பன்முகத்தன்மை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? உண்மையிலேயே பன்முகத்தன்மைக்கு எதிராக யுத்தம் ஆரம்பித்துள்ளதா? யார் இதன் பின்னே இருக்கிறார்கள்? […]

வி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…?

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது திமுக. அதையெல்லாம் இப்போ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் என்று திமுகவின் வரலாற்றை மட்டுமே பார்ப்போம். 1.எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. […]