மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா?

தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]