சபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட். இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.
வி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…?
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]
கண்துடைப்புக்காக ஒரு Census – அழிக்கப்பட்ட ஹிந்துக்கள்
ஒரு நாடு வெறும் கண்துடைப்புக்காக ஒரு census எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா? உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை census – அதாவது தங்கள் நாட்டுப் பிரஜைகளை கணக்கெடுப்பது உண்டு. இதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பிறப்பு இறப்பு விகிதம், மத, இன, மொழி வேறுபாடுகள் போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பின்மையை […]