தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் சுவர் விளம்பரங்களில் தவறாமல் இடம் பெறும் வாசகம் – புரட்சித் தலைவரின் ஆசி பெற்ற, கலைஞரின் ஆசி பெற்ற, அம்மாவின் ஆசி பெற்ற — இதாவது பரவாயில்லை, கட்சித் தலைவர்களுக்கு ஒவ்வொரு வேட்பாளரையும் தெரியும், கூட்டணி வைத்திருப்பதால் இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கும் – அன்னை இந்திராவின் ஆசி பெற்ற, ராஜீவ் காந்தியின் ஆசி பெற்ற, அன்னை சோனியாவின் ஆசி பெற்ற — சரி, என்ன செய்யறது… […]