இன்று சுதந்திர தினம், காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, கர்வத்துடன் பட்டொளி வீசி பறந்திடும் எந்தன் மூவர்ண கொடி. சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆயினும், நித்தமும் இன்னல்களை சந்தித்து கொண்டிருந்தாள் எனது தாய். என்றோ எவரோ செய்த தீங்கினால் இன்று வரை, அவளுக்கு தீராத தலைவலி. ஒருவழியாய் அமித்ஷா என்ற பெயரில் வந்தது அமிர்தாஞ்சன். வந்தார், கண்டார், வென்றார். எத்தனை காலம் தான் பிரிவினைவாதிகளிடமும் தீவிரவாதிகளிடமும் பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது? […]