கொங்கு மண்டலத்தை வஞ்சிக்கிறதா தமிழ்நாடு?

coimbatore temple

தமிழ்நாட்டில் தொழில் நகரங்கள் அமைந்த பகுதி மேற்கு மாவட்டங்கள். தமிழ்நாட்டு அரசின் பெரும் வருவாயை ஈட்டித் தருவதும் இந்தப் பகுதியே. பின்னலாடை, நூற்பு ஆலைகள், விசைத்தறிகள் என்று நெசவுத்தொழிலில் உச்சமும் முட்டைகளையும் கூமுட்டைகளையும் உருவாக்கும் அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளும், இந்தியாவின் மொத்த லாரிகளில் 25% வைத்திருக்கும் சிற்றூரையும், “திருப்பூர் வந்தவன் வெறுங்கையோட திரும்ப மாட்டான்”என்ற சொலவடையும் பல சிறப்புகளை கொண்ட மேற்கு மண்டல மக்களின் பல கோரிக்கைகளை வரிசையாக […]