தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம் – எடப்பாடி பழனிச்சாமி கருத்து

பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுடில்லியில் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார். கோரிக்கைகள் .. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் […]