போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனிற்கே. ஆம். நம் தாய் திருநாடாம் இந்தியாவில் இருந்த அனைத்து கட்சிகளும் தூற்றிய தூற்றலை சிறிதும் பொருட்ப்படுத்தாது கடமையே கண்ணாக இருந்து நினைத்ததை சாதித்தவர் தான் நம் பாரதத்தின் பிரதமர். கிருஷ்ணர் எவ்வாறு அன்று அஸ்த்தினாபுரத்தின் பக்கம் நின்று தர்மத்தை வெல்ல செய்தாரோ, அவ்வாறே மோடியும் இன்று இந்தியாவின் பக்கம் நின்று தர்மத்தை நிலை நாட்டியுள்ளார். இது சாதாரண வெற்றியல்ல. இது வரலாற்று சிறப்புமிக்க […]