மகாபலிபுரம் சந்திப்பும் தேசத்தின் வளர்ச்சியும்

சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.   கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு  பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம். ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல […]

நமோ-ஜி

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி , சீன அதிபருக்கிடையில் அண்மையில் மகாபலிபுரத்தில் நடந்து முடிந்த வரலாற்று சிறப்பு மிக்க அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு குறும்படம்.

I know

புரியாத புதிர் – இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அவர்களின் முதல் படம்.  இதிலே I know என்பதை பல்வேறு மாடுலேஷன்களில் ரகுவரன் சொல்வது ரொம்பவே பிரபலமாகப் பேசப்பட்டது 1990ல்.  படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோல நிறையவே புரியாத புதிர்கள் இருக்கின்றன.  அதற்கெல்லாம் நம் பதில் I don’t know தான். அதிலே ஒரு புதிர் இப்போது சொல்லவா?   சுதந்திரம் அடைந்த […]

மோடி என்னும் மந்திரம்

17, செப்டம்பர் 1950. குஜராத். சுதந்திர இந்தியாவில், ஒரு தாய் தனக்கு பிறந்த குழந்தையின் இன்முகம் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள். அவள் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை, பின்னாளில் இந்த குழந்தைதான் உலகம் போற்றும் ஒரு மாமனிதனாக திகழப்போகிறான் என்று. இவன் தனது இளம்பருவத்திலும் மற்ற குழந்தை போன்று வீதியில் விளையாடி கொண்டிருக்கவில்லை. தாய் மண்ணும், அந்த மண்ணின் புகளுமே அவனது கண்ணில் தெரிந்தது. அந்த உன்னத எண்ணம் தான், […]