ஆபத்தானவையா NGOக்கள்..

மோடி அரசை எதிர்த்து மனித உரிமை (போலி) ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் ஒரு போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏன்? பிற கட்சிகள் ஆட்சி செய்தபோது வராத இந்தக் கோபம் ஏன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வருது! அப்படி அவர் என்ன பண்ணி விட்டார்?! Foreign Contribution Regulation Act-FCRA அவற்றுள் முக்கியமானது! நமது […]