“கோடையில் ஒருநாள் மழை வரலாம், என் கோலத்தில் இனிமேல் எழில் வருமா?” என்று பாடினார் ஜெமினி கணேசன். ஆனா எழில் வந்ததோ இல்லையோ கடைசீ காலம்வரைக்கும் எழில்மிகு சுந்தரிகள் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அது மாதிரி தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல என்பார்களே அது மாதிரி, இல்லேன்னா அத்திவரதர் தரிசனம் தந்தா மாதிரி, தப்பித் தவறி நல்ல படம் வெளியாகிவிடுகிறது. அப்படி ஒரு படம்தான் ரா.பார்த்திபனின் ஒத்த […]