அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்–விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்: கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் […]