அனைவருக்கும் வீடு (PMAY)

நீங்கள் பலமுறை பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த ஊடக மாஃபியாவையும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் கம்யூனிஸ்ட்களையும் நீக்கவில்லை, பாடப்புத்தகங்களில் ஏன் உண்மையான வரலாறு சொல்லப்படவில்லை என்று ஆயிரம் கேள்விகளை இந்த அரசின் மீது விமர்சனமாக வைத்திருப்பீர்கள். இன்னும் நம் நாட்டில் கோடிக்கணக்கில் மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வீடில்லாமல், உணவில்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் மோடி அரசு ஏன் மேலே சொன்னவற்றை முக்கியமாகப் பார்க்கவில்லை என்று புரியும். […]

பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022ல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (“பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா” : Pradhan Mantri Awas Yojana) ஒன்றை அறிவித்திருந்தார். அதன் படி நாட்டில் உள்ள பல ஏழை எளிய மக்கள் இன்று வரை இதில் பயன் பெற்றுள்ளார்கள்.