ஸ்ரீராமஜெயம் – இப்படித்தான் நாம் திருமணப் பத்திரிக்கைகளைத் துவங்குவோம். கலியுகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செல்வம், வெற்றி என அனைத்தையும் தர வல்லது ராமமந்திரம் ஒன்றுதான் என்று கூறுவார்கள். வேடனாக இருந்த வால்மீகியை ரிஷியாக புனிதராக மாற்றியது ராம நாமமே என்பதை இந்த உலகறியும். பகவனின் ஒன்பது அவதாரங்களில் ராம அவதாரமே மனிதனுக்கு நெருக்கமானது, ஏனென்றால் ராமாவதாரத்தில் மட்டுமே ஸ்ரீராமன் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக் கொள்ளாமல் மனிதனாகவே வாழ்ந்தான். அதனால்தானோ […]
எங்க வீட்டுப் பிள்ளை
“ நான் ஆணையிட்டால்…. அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்” எம் ஜி ஆர் படங்களில் ஒரு சூப்பர் ஹிட் படம் எங்க வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் எம் ஜி ஆர் என்ற மந்திரம் மட்டுமல்லாது உளவியல் ரீதியான காரணங்களும் இருந்தது. பல்லாண்டுகளாக ஏமாற்றுப்பட்டு வந்த மக்கள் தங்களை ஏய்ப்பவர்களை வெற்றி கொள்ள ஒருவன் வரமாட்டானா என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்புதான் இந்தப் படத்தின் […]