சபரிமலை ஐயனே சில உண்மைகளை புரிய வைத்தான் நான் மக்கள் பக்கமே நிற்கிறேன். வயது வந்த பெண்கள் சபரிமலைக்கு போகக் கூடாது என எனக்கு சொல்ல உரிமை இல்லை. ஆனால் பல நூறு வருடங்களாக தமிழகத்தில்(தமிழ்நாட்டில் அல்ல), ஒரே ஒரு கோவிலில் பின்பற்றி வந்த நடைமுறையை வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. மதம்/நம்பிக்கையில் அரசும் அரசு சார்ந்த தலையீடுகளும் மக்களை பிளவுபடுத்தும், எப்படி குழப்பத்தை உண்டு பண்ணும் என்பது […]