மே 22,2018 தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் அன்று தான் தமிழகத்தை தன் கைக்குள் போட எண்ணிய லாபிகள் தங்கள் முழு வெற்றியையும் ருசித்தார்கள்! ஆம் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி முழுக்க பொய்களை சிறிது உணர்ச்சிப்பிரவாகத்துடன் இல்லுமினாட்டி சதி என்று மூளைச்சலவை செய்து 13 தமிழர்களை தங்கள் அரசியல் லாபத்திற்காக பலியாக்கி தங்கள் வெற்றிக்கொடியை அந்த லாபி நட்ட அதே நாள் தான்! சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்தேன் நண்பர் ஒருவருடன்(திருநெல்வேலியில் இருந்தது தூத்துக்குடி […]
போராடுவோம் போராடுவோம் ..
“என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா?” “இல்லம்மா, உடம்பு சரியாய் தான் இருக்கு. மனசு தான் பாரமா இருக்கு.” “என்னப்பா ஆச்சி?” “மறுபடியும் தொழிற்சாலையை மூடிட்டானுங்க, பாவி பய புள்ளைங்க.” “அய்யயோ இப்ப தானே வேலைநிறுத்தம் முடிஞ்சி தொறந்தாங்க? அதுக்குள்ள எது என்ன கொடுமை? இப்ப என்ன பண்ண போறோம்? எதுக்கு முடினாங்க?” “அது ஏதோ அந்த தொழிற்சாலையால கான்சர் வருதாம், என்ன கன்றாவியோ. நாங்க அங்க […]
Role of Christian missionaries in Sterlite protests
I will try to discuss the links between Dravidian-Missionary Nexus, expose the links between the so called NGOs and #BreakingIndia brigade, how they plan to derail all developmental projects mostly in the State of Tamil Nadu. While in reality most of know that there’s much more to the Tuticorin protests, much of it […]
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 346 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு திரும்ப பெற்றதற்கு இடைக்கால தடை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூடிவிட முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர […]
மூடிய கதவுகளும் தடம்மாறும் வாழ்க்கையும்: ஸ்டெர்லைட்
போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.
தடம்மாறிய போராட்டம் தடுமாறும் தமிழகம்: ஸ்டெர்லைட்
போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.
ஸ்டெர்லைட்: வளர்ச்சிக்கு தடைகல் ஆகும் சிறுபான்மையினரின் பிரச்சாரங்கள்
ஆலைகள் செய்வோம் என்று பாரதியார் பாடினார். நடந்து முடிந்த ஸ்டெர்லைட் போராட்டம் மூலம் ஆலையை மூட வைத்ததை கண்டு மனம் வருந்தி இருப்பார். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் இது போன்ற போராட்டங்கள் ஹிந்துக்களுக்கு, அதிலும் குறிப்பாக தங்களை நடுநிலை, மிதவாதி என்று கூறிக்கொள்ளும் ஹிந்துக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. தொடர் திட்டமிடல், ஒருங்கிணைப்பின் மூலம் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள் ஆலையை மூடும்படி செய்துவிட்டனர். போராட்டத்தை சரியாக கையாளாத அரசுக்கு இதில் […]