பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய $20 பில்லியன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தின் மூலம் 111 மில்லியன் கழிப்பறைகள் ஐந்து வருடங்களில் கட்டி முடிக்கப்படும். 2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்தலே இத்திட்டித்தின் நோக்கமாகும். இது மக்களின் […]
தூய்மை இந்தியா இயக்கம் – பொது மக்களின் பங்களிப்பு முக்கியம்
2019 ஆம் ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட திட்டம். கழிப்பறை கட்டுவதோடு மட்டும் நில்லாமல் வீடுகளையும் சாலைகளையும் பொது இடங்களை சுத்தமாக வைக்க பிரச்சாரங்கள், அறிவிப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு என நீண்ட பட்டியல். 1999ம் ஆண்டு திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமாராக இருந்த காலத்தில் முழுமைத் துப்புரவு இயக்கம்(Total Sanitation […]