தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு: நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]
கார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை
கல்யாண மேடை நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். சொல்லுங்க, உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்? நாங்க எஞ்சினியர் ஜாதிங்க. எங்க பொண்ணு ஐ டி எஞ்சினியர். மாப்பிள்ளையும் எஞ்சினியர் ஜாதியிலே ஐ டி பிரிவா வேணுங்க. நல்லதுங்க. நீங்க எதிர்பாக்கற மாதிரியே நல்ல மாப்பிள்ளை எஞ்சினியர் ஜாதியிலேலே கிடைப்பாரு. கல்யாண மேடை நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. இதெல்லாம் ஏதோ அதீத கற்பனைன்னு நினைக்காதீங்க. அடுத்த […]
ஃப்ரீடம் கப்பும் கீதையும்
எங்க தாத்தா ஒரு பயங்கர கிரிக்கெட் வெறியர். பிஷன் சிங் பேடின்னா உசுரு. பிரசன்னாவை வெறித்தனமா ரசிப்பார். இப்பவும் கிரிக்கெட் மேட்ச் நடந்தா எவ்வளவு நேரமானாலும் விடாமல் பார்ப்பாரு. சோதனையா 2ம் தேதி விசாகப்பட்டினம் மேட்ச் அவரால பாக்க முடியாமப் போச்சு. ஏன்னா அவருடைய டிவி திடீர்னு கெட்டுப் போச்சு. உடனே எனக்கு ஃபோன் போட்டார். அடேய் டிவி வேலை செய்யலடா, எனக்கு மேட்ச் கமெண்ட்ரி நீதாண்டா குடுக்கணும்னார். எப்படித் […]
தாமரை மலர….
அரசியல் என்றால் உங்கள் பார்வையில் என்ன? யோசித்துவைத்துக்கொள்ளுங்கள் கடைசியில் என் விடையை பார்ப்போம் ஒரு அரசியல் கட்சியை ஒரு சமுதாயமோ(சாதி),குழுவினரோ(எ.கா.அரசு ஊழியர்கள்) ஆதரிப்பதற்கான காரணங்கள் நானறிந்த வரை இரண்டு அ)இட ஒதுக்கீடு ஆ)அரசியல் பிரதிநிதித்துவம் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட தங்களுக்கு அரசாங்க வேலையும் கிடைத்து அரசியலில் வாய்ப்பும் கிடைத்தால் விடுவார்களா திமுகவின்(கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும்) இத்தனை ஆண்டு கால அரசியல் வெற்றிக்கு மேற்கண்ட விஷயங்களே காரணம் இன்று ஒரு அரசு […]
பணம் எங்கே மனம் அங்கே
இது கலி காலம். இந்துக்கள் அனைவரும் நம்மை காக்க மீண்டும் அந்த இறைவன் கல்கி அவதாரம் ஏற்று வருவார் என்று ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கும் காலம். பாவம், அவர்கள் அறிய மாட்டார்கள் – அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு கல்கி இருப்பதை. இன்னல் படுத்தும் இகழ்ந்தோரை இமைப்பொழுதில் காத்திட இக்கணமே இறைவன் வருவான் என்று கூறினால் இன்று இவ்வுலகிற்கு வருகை தந்த குழந்தை கூட பல் இளிக்கும் இந்த கலியுகத்தில் […]
பரீட்சைக்கு நேரமாச்சு
நம்ம வாத்தியார் ரொம்ப நாளா சொந்த வீடு கட்டணுமுன்னு ஆசைப்பட்டாருங்க. வாயக் கட்டி வயத்தக் கட்டி ட்யூஷன்லே பசங்களைக் கட்டி ஒரு வழியா வீட்டைக் கட்ட ஆரம்பிச்சாரு. எஞ்சினியர்லாம் வெக்கல. நம்மாளே கணக்கு வாத்தியார்தானே, அதனால இவரே படமெல்லாம் போட்டு ஒரு மேஸ்திரியைப் பிடிச்சு நல்ல நாளாப் பாத்து வீட்டு வேலைய ஆரம்பிச்சார். பள்ளிக்கூடத்துல போயி கையெழுத்து போட்டுட்டு வீட்டாண்ட வந்திடுவாரு வேலைய கண்காணிக்க. கடகால் தோண்டியாச்சு. அஸ்திவார […]
ஊரு சுத்தும் மோடி! இந்தியா பக்கம் வாடி!
திரைகடலோடியும் திரவியம் தேடு! இது யாருக்கு சொன்னாங்களோ தெரியாது. நம்ம பிரதமர் மோடி திரவியம் தேடுறாரா தெரியாது, ஆனா என்னமா ஊரு சுத்துறாரு, பார்ரா! மனுஷன் நம்ம வரி பணத்துல இது வர 55 வாட்டி வெளிநாடு போய் வந்திருக்காரு! அதுல ரஷ்யாவுக்கு மட்டுமே 4 தடவைபோய் வந்திருக்காரு! அப்படி ரஷ்யால மனுஷன் பண்ணது என்னவா இருக்கும்? கிழக்கு பொருளாதார மன்றம் (Eastern Economic Forum, EEF) இந்த EEF […]
எங்க ஊரு எங்களுக்குதேன்…
கிராமத்துக்கு நடுநாயகமா இருக்க ஆலமரத்தடிலே வந்து உக்காந்தாரு பாட்டையா. அவரு வந்தாலே எளந்தாரிலேர்ந்து பெருசுக வரைக்கும் ஒரே கும்மாளந்தேன். ஏன்னா பாட்டையா அவரோட அனுபவத்துல கண்டது கேட்டதுன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கற்பனையோட சேத்து அள்ளி விடுவாரு. ஆனா கடைசீ வரைக்கும் ஊரையும் பேரையும் சொல்லவே மாட்டாரு. அதைக் கண்டுபிடிக்க பயலுவளுக்குள்ள ஒரே போட்டிதேன். இன்னைக்கும் அது மாதிரி பாட்டையா ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு. அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி […]
தொண்டரின் குரல் 2…
என்னுடைய முந்தைய பதிவிற்கு அளித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. இங்கே நாம் சாதி சார்ந்து இந்துத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் எடுக்கும் இரட்டை நிலைப்பாடுகளை பார்ப்போம். கௌசல்யா-சங்கர் பத்தி நான் அந்த பெண்ணின் அனைத்து செயல்களையும் ஏத்துக்கொளள்வில்லை நானும் கவுசல்யா சக்தியை திருமணம் செய்ததை விமர்சித்தவன் விமர்சிப்பவன் தான்.அவள் கணவன் இறந்த பின் அவளின் எந்த ஒரு செயலும் அருவருக்கத்தக்கதாகவே உள்ளன என்பதில் உங்களைப் போல் எனக்கும் […]
தொண்டரின் குரல் 1
தமிழக பாஜக ஆதரவாளர்கள் ஆகிய நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சமீபத்திய தேர்தல் தோல்விக்கு எதிர்க் கட்சிகளின் பொய் பிரச்சாரம், தமிழக பாஜக தலைவர்களின் அசட்டை,அரசியல் செய்யத் தெரியாமை, narrative ஐ தங்களுடைய கைக்குள் வைத்துக் கொள்ளாதது (ஆனால் பிற மாநிலங்களில் பாஜக தான் அந்த narrativeஐ தங்களுடைய கைகளில் வைத்திருந்தன), எப்போதும் தற்காத்தே அரசியல் செய்தது, மேற்கு வங்காள மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை வெகுஜனங்களிடம் இங்கே ஏற்படுத்தாதது, […]