மினி பங்களாதேசாக மாறிவரும் திருப்பூர் – #Aadhar #Rohingya

கடந்த சில வருடங்களாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிக அளவிலான வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவதை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது , இது அந்த பகுதி உள்ளோர் மக்களை பெரிதும் கலக்கமடைய செய்துள்ளது. இந்துமுன்னணி புகார்.. திருப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர் குடியேறியுள்ளதாகவும் , அவர்கள் திடீரென்று திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தொழுகைக்கூடங்கள் அமைக்கின்றனர் […]