சபரிமலை வழக்கு ஏன் முத்தலாக் மற்றும் ஹாஜி அலி வழக்குகளில் இருந்து மாறுபடுகிறது? – ஜெ. சாய் தீபக்

sabarimala temple

ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள்  நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும் — J. Sai Deepak, Advocate — Delhi High […]