கருப்பு நிறத்தில் மேலே மட்டும் மஞ்சள் நிறத்தில் அம்பாஸடர்களும் ஃபியட் பத்மினிகளும் ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் டாக்ஸி வேண்டுமென்றால் தெருவில் நின்று கொண்டு எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கதாநாயகி “ஏய் டாக்ஸி” என்று கத்தினால் டாக்ஸிக்கு முன்பாக வில்லன் தனது காரில் வந்து நிற்பான். டாக்ஸி ஸ்டாண்டுகள் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இருக்கும். இல்லையென்றால் ரிக்ஷாதான். அதுக்கப்புறம் ட்ராவல்ஸ்கள் தலை தூக்க […]